தினமும் உடலை சுத்தம் செய்வது பூப்படைந்த பின்னர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவசியமான கடைமை ஆகின்றது. ஒரு ஆண் பூப்படைந்த பின்னர் குளிக்கும் போது அந்தரங்கப் பகுதிகளை அதிகம் சிரத்தை எடுத்து சுத்தம் செய்ய வேண்டும்.
அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு அது ஒரு கட்டாய தேவையாகின்றது. அதற்குக் காரணம் பூப்படையும் போது ஆண்களின் உடல் அதிகம் வியர்க்க ஆரம்பிப்பதனால் ஆகும்.
உடலை ஒழுங்காக சுத்தம் செய்வதற்கு ஆண்கள் குளிக்கும் போது தளர்வான ஆடைகள், உள்ளாடைகள், துண்டு போன்றவற்றை அணிந்திருக்க வேண்டும். அதன் மூலமே இலகுவாக கையை நுழைத்து தேவையான இடங்களை தேய்த்து சுத்தம் செய்யக் கூடியதாக இருக்கும்.
உடலில் முடி படர்ந்துள்ள அக்குள் பகுதி, நெஞ்சு பகுதி, சுன்னி முடி பகுதி, சூத்து முடி பகுதி, தாடி, மீசை, தலை முடி போன்றவற்றை நன்கு தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும்.
அதே நேரம் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி, அதன் மொட்டை வெளியே எடுத்து, அதன் மேல் படிந்திருக்கும் தோல் கழிவுகளை(Smegma) சுத்தம் செய்ய வேண்டும்.
குண்டிப் பிளவுக்குள் சுண்டு விரலுடன்(Pinky Finger) சேர்ந்த உள்ளங்கையின்(Palm) கரை/விளிம்பை ஒரு கத்தி போல சொருகி, சோப் போட்டு தேய்க்க வேண்டும்.





