தமிழில் "வால் பசங்க"(Vaal Pasanga) என்பது குறும்புக்கார, அடங்காத அல்லது பெரியவர்கள் சொல்வதைக் கேட்காமல் சுற்றிக்கொண்டே இருக்கும் சிறுவர்களைக் குறிக்கப் பயன்படும் ஒரு பேச்சுவழக்கு(Slang) சொல்லாகும்.
எந்நேரமும் ஓடிப் பிடித்து விளையாடுவது, வீட்டை அசுத்தப்படுத்துவது அல்லது சேட்டை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை, விலங்குகள் எப்போதும் தமது வாலை அசைத்துக் கொண்டு, தன் பின்னால் ஒரு நிழல் போல இழுத்துச் செல்வதுடன் ஒப்பிடுகிறார்கள். சுட்டித் தனமாக, வீட்டுக்கு அடங்காமல் அலையும் ஆண்களை வால் பசங்க என்று செல்லமாக அழைப்பார்கள்.
இதன் வழித்தொன்றலாகவே, ஆணவத்தில் ஆடும் ஆண்களை கண்டித்து, அடக்கி வைப்பதை "வாலை ஒட்ட நறுக்குதல்" அல்லது "வாலை அறுத்தல்" என்று அழைக்கின்றனர்.
ஒருவரின் ஆணவத்தை, திமிரை அல்லது வீண் ஆர்ப்பாட்டத்தை அடக்கி, அவர்களை அடக்கமாக இருக்கச் செய்வது 'வாலை ஒட்ட நறுக்குதல்' அல்லது 'வாலை அறுத்தல்' என்று அழைக்கப்படும்.
விலங்கின் வாலை வெட்டினால் அதன் பலமும், வேகமும், கம்பீரமும் குறைந்து அடங்கிப் போய்விடும். அதைப் போலவே, அதீத அகம்பாவத்துடன்(ஆணவத்துடன்) திரியும் ஒருவரின் அகந்தையை அல்லது பலத்தை முறியடித்து, அவர்களை இயல்பான நிலைக்குக் கொண்டுவருவதையே இது குறிக்கிறது. ஆனால் இந்த பதிவு, இந்த வால் பசங்களின் முன்னாட்டி இருக்கிறது வால் தொடர்பானது.
எப்படி நாய் வாலை நிமிர்த்த முடியாதோ, அது போல ஆம்பளைங்களால அவங்க வாலையும், அவங்க இஷ்டத்திற்கு நிமிர்த்த மாத்திரம் அல்ல, தூக்கக் கூட முடியாது. என்னது ஆம்பளைங்களுக்கு வாலா?
ஆமாங்க, விலங்குகளுக்கு எப்படி பின்னாடி நீட்டிக் கொண்டிருக்குமோ, அது போல ஆண்களுக்கு முன்னாடி நீட்டிக் கொண்டிருக்கும். அது வேற ஒன்றும் இல்லை ஆண்களின் ஆண்குறியைத் தான் அவர்களின் வாலாக, அவர்கள் கருதுகிறார்கள். ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு நீளத்தில், ஒவ்வொரு தடிமனில் அவர்களின் வால் அமையப்பெற்றிருக்கும்.
சுன்னி பெருசா இருந்தால் போல, ஆண்களால் நினைத்த மாத்திரத்தில் அதனை தூக்கி நிறுத்த முடியாது. அதற்கு அவர்கள் சுன்னி மாத்திரமல்ல, அவர்களின் மனதும் ஒத்துழைக்க வேண்டும்.
டெய்லி பல முறை கை அடித்து ஆண்குறியை துன்பப்படுத்தும் ஆண்களுக்கு கூட ஓரளவுக்குத்தான் பொறுமை என்று சில நேரங்களில் மொத்தமாக ஆண்குறி படுத்து விடுவதும் உண்டு.


