ஒரு ஆணும் பெண்ணும், அல்லது ஒரு ஆணும் இன்னொரு ஆணும், அல்லது ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணும் கட்டியணைப்பதில் என்ன கட்டில் சுகம் இருந்து விடப் போகிறது என்று பலர் யோசிக்கலாம்.
ஒருவர் தன் காதலரை, வாழ்க்கைத் துணையை கட்டியணைக்கும் போது மன அழுத்தம் குறையும். மனப்பாரம் குறையும். மனசு லேசாகும். கட்டி அணைத்துக் கொண்டு தூங்கும் போது நிம்மதியான தூக்கம் வரும். உனக்கு நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கை பிறக்கும். அதுவே அவரை அம்மணமாக கட்டி அணைத்தால் என்ன நடக்கும்?
ஒட்டுத்துணி கூட இல்லாமல் கட்டி அணைக்கும் போது பெண்களின் முலைகளும் ஆண்களின் மார்பும் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொள்ளுமா? தொங்கும் பெண்களின் முலைகள், ஆண்களுக்கு பாரமாக அமையுமா? பெண்களின் முலைக்காம்புகளும் ஆண்களின மார்புக் காம்புகளும் ஒன்றுடன் ஒன்று உரசி இன்பத்தைக் கொடுக்குமா? கட்டி அணைத்து முத்தம் கொடுக்கும் போது மூக்கும் மூக்கும் தான் இடித்துக் கொள்ள வேண்டுமா?
























