ஆண்கள் மாத்திரமே எப்போதும் காஜியாக இருப்பதில்லை, பெண்களுக்கும் அவ்வப்போது கலவியில் ஈடு பட வேண்டும் என்ற ஆசை ஏற்படும். தம்பதிகளுக்கிடையே அதிகளவு நெருக்கம் இருந்தால், அவர்கள் நேரடியாகவே அது தொடர்பில் பேசிக் கொள்வர். அந்த வகையில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
ஆனால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இன்னமும் ஒரு சிறந்த புரிந்துணர்வு ஏற்படவில்லை என்றால் படுக்கைக்கு அழைப்பது கூட அவர்களுக்கு போராட்டமாகவே இருக்கும்.
சிலர் கண் அசைவுகள் மூலமும், சில சைகைகள் மூலமும் படுக்கைக்கு அழைப்பர். ஒரு சிலர் ஜாடை மாடையாக(சாடைமாடையாக) பேசியும், மறைமுகமாக கேட்டும் தமது துணையை படுக்கைக்கு அழைப்பர்.
இதற்கு சிறந்த உதாரணமாக கணவன் மனைவிக்கு இடையிலான கூடலை வெளிப்படுத்தும் தமிழ் சினிமா பாடல்கள் பல உள்ளன. அதில் பிரபல்யமானது தான் "கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு?" என்னும் பாடலாகும்.
ஒரு எறும்பு தேன்/சக்கரை இருக்கும் இடத்தையே அதிகம் நாடும். தன் பெண்குறி காமத்தால் ஊறிப்போய், கலவிக்கு தயாராக உள்ளதை அந்த பெண் தன் காதலனிடம் கூறுகிறாள்.
Keywords: Kannaa en saelaikkulla Katterumbu pugundhirukku edhukku



